ADDED : டிச 26, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமுதாய நலக்கூட
பணிக்கு பூஜை
தலைவாசல், டிச. 26-
தலைவாசல் அருகே புத்துார் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், சமுதாய நலக்கூடம் கட்ட, ஒன்றிய கவுன்சிலர் பொது நிதியில், 4.11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. காங்., ஒன்றிய கவுன்சிலர் ஜெயமணி தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். தலைமை ஆசிரியர் முருகவேள், ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

