sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் படிகளுக்கு 39ம் ஆண்டாக பூஜை

/

கோவில் படிகளுக்கு 39ம் ஆண்டாக பூஜை

கோவில் படிகளுக்கு 39ம் ஆண்டாக பூஜை

கோவில் படிகளுக்கு 39ம் ஆண்டாக பூஜை


ADDED : பிப் 17, 2025 02:18 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அம்மாபேட்டை, குமரகிரி திருப்படி திருவிழா குழு சார்பில், தண்டாயுதபாணி கோவிலில் உள்ள படிகளுக்கு, 39ம் ஆண்டாக சிறப்பு பூஜை நேற்று நடந்தது. குழு தலைவர் சிவசண்-முகம் தலைமை வகித்தார்.

அதில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம் செய்து பட்டாடை உடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் படிகளுக்கு மஞ்சள், குங்-குமம், சந்தனம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, குருக்கள் மந்திரம் சொல்ல, பக்தர்கள், பூஜை செய்தனர். சன்ன-திக்கு செல்லும் அனைத்து படிகளுக்கும் பூஜை நடத்தி, தீபாரா-தனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குழு செயலர் பச்சியப்பன், பொருளாளர் ஜெயகோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்-பட்டது.






      Dinamalar
      Follow us