sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்

/

அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்

அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்

அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்


ADDED : நவ 01, 2024 01:33 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்

சேலம், நவ. 1-

சேலம் அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:

சேலம் அஞ்சல் கிழக்கு கோட்டத்தில் வரும், 8 காலை, 11:00 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கு முகவர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல் நடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள், சேலம் தலைமை அஞ்சலகம், 3ம் தளத்தில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட விபரங்களுடன் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வயது வரம்பு இல்லை. ஆயுள் காப்பீட்டில் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில், வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்கலாம். தேர்வு பெற்ற முகவர்கள், சேலம் அஞ்சல் கிழக்கு கோட்டத்தின் கீழ் பணிபுரிய வேண்டும். அத்துடன், 5,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us