sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி சுவரில் போஸ்டர்: நிரந்தர தடை தேவை

/

பள்ளி சுவரில் போஸ்டர்: நிரந்தர தடை தேவை

பள்ளி சுவரில் போஸ்டர்: நிரந்தர தடை தேவை

பள்ளி சுவரில் போஸ்டர்: நிரந்தர தடை தேவை


ADDED : ஜூலை 10, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், தாரமங்கலம், ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், பிளஸ் 2 வரை, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.

பள்ளி முன்புறம் உள்ள வகுப்பறை சுவரில், பெயர் பலகை உள்ள

இடத்தில் சிலர், கட்சி தலைவர்கள் படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதேபோல் பள்ளி சுற்றுச்சுவர், பள்ளி வளாகத்தில் உள்ள சுகாதார மைய சுற்றுச்சுவரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பள்ளி வளாக பகுதிகளில், போஸ்டர் ஒட்டுவதை நிரந்தரமாக தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் சேலம், பூலாவரி பாலம் அருகே உள்ள பயணியர் நிழற்குடை உட்புறம் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளது. அவற்றை அகற்றி, நிழற்குடையை பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us