sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு

/

ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு

ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு

ரூ.4.50 கோடி மோசடி வழக்கு கைதி நெஞ்சு வலியால் சாவு


ADDED : ஜூலை 09, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ரிசர்வ் வங்கி சார்பில் இரிடியம், காப்பர் விற்கப்படுவதால், அதை வாங்கி விற்றால், கூடுதல் பணம் கிடைக்கும். அதற்கு சேவை கட்டணம், அதிகாரிகளுக்கு கமிஷன் தர வேண்டும் என கூறி, மர்ம நபர்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசூல் வேட்டை நடத்தினர்.

இதுகுறித்த புகார்படி நடந்த விசாரணையில், 4.50 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், 60, உள்பட சிலரை கைது செய்தனர்.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நித்யானந்தத்துக்கு, கடந்த, 6ல் நெஞ்சு

வலி ஏற்பட, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், ஜே.எம்.எண்: 3 மாஜிஸ்திரேட் முத்துகிருஷ்ண முரளிதரதாஸ், மத்திய சிறை, அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us