sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதல்வர் வீட்டில் திருட்டு தனியார் ஊழியர் கைது

/

முதல்வர் வீட்டில் திருட்டு தனியார் ஊழியர் கைது

முதல்வர் வீட்டில் திருட்டு தனியார் ஊழியர் கைது

முதல்வர் வீட்டில் திருட்டு தனியார் ஊழியர் கைது


ADDED : ஏப் 19, 2025 02:02 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:

ஆத்துார் அருகே வடசென்னிமலையை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு கல்லுாரி முதல்வராக உள்ளார். இவரது வீட்டில், கடந்த ஜன., 24ல் புகுந்த மர்ம நபர்கள், 25 பவுன் நகையை திருடிச்சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார், 4 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான, செங்கல்பட்டை சேர்ந்த, ரவுடியான, 'சுக்குகாபி' சுரேஷ், 26, என்பவர், கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்ததால், அவரை, 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது, செங்கல்பட்டு, வல்லத்தை சேர்ந்த, தனியார் கார் நிறுவனத்தில் பெயின்ட் அடிக்கும் வேலை செய்யும் சஞ்சய், 23, என்பவர், இத்திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று சஞ்சயை போலீசார் கைது செய்தனர். அவரிடம், ஒன்றரை பவுன் நகை பறிமுதல் செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us