sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஷட்டரை தாங்கும் கல்துாண்கள்; வலிமை குறித்து பேராசிரியர் ஆய்வு

/

ஷட்டரை தாங்கும் கல்துாண்கள்; வலிமை குறித்து பேராசிரியர் ஆய்வு

ஷட்டரை தாங்கும் கல்துாண்கள்; வலிமை குறித்து பேராசிரியர் ஆய்வு

ஷட்டரை தாங்கும் கல்துாண்கள்; வலிமை குறித்து பேராசிரியர் ஆய்வு


ADDED : பிப் 14, 2025 07:06 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் : மேட்டூர் அணை, 1925ல் தொடங்கி, 1934ல் கட்டி முடிக்கப்பட்டது. அணை நிரம்பினால், இடதுகரையில் உள்ள, 16 கண் மதகு வழியே உபரிநீர் வெளியேற்றப்படும். அதற்கு மதகில், கல்துாண்கள் இடையே தலா, 20 அடி உயரம், 60 அடி நீளம், 52.25 டன்னில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அணை கட்டி, 90 ஆண்டுகளானதால், 16 கண் மதகில் ஷட்டர்களை தாங்கி நிற்கும் கல்துாண்கள் வலுவாக உள்ளதா என, நேற்று காலை, 10:00 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் அழகுசுந்தரமூர்த்தி ஆய்வு செய்தார். இதுகுறித்த அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வைப்பார். அதன்படி, கல்துாண்களை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அணை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us