sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விசாரணைக்கு ஆஜராகாத வாலிபருக்கு 'காப்பு'

/

விசாரணைக்கு ஆஜராகாத வாலிபருக்கு 'காப்பு'

விசாரணைக்கு ஆஜராகாத வாலிபருக்கு 'காப்பு'

விசாரணைக்கு ஆஜராகாத வாலிபருக்கு 'காப்பு'


ADDED : ஆக 13, 2025 07:23 AM

Google News

ADDED : ஆக 13, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அம்மாபேட்டை, குருவரெட்டியூரை சேர்ந்தவர் கிட்டு. இவர், 2021ல் வழிப்பறி வழக்கில், சேலம், பள்ளப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பின் ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் பள்ளப்பட்டி போலீசார், நேற்று வீட்டுக்கு வந்த அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us