sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மோதலால் மறியல்: 4 பேர் மீது வழக்கு

/

மோதலால் மறியல்: 4 பேர் மீது வழக்கு

மோதலால் மறியல்: 4 பேர் மீது வழக்கு

மோதலால் மறியல்: 4 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 22, 2025 01:19 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, வாழப்பாடி, பேளூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, அம்மன் வீதி உலா நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது, பேளூர் - கண்ணனுார் நகர் இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். கண்ணனுார் நகரை சேர்ந்த இளைஞர்களை, பேளூர் இளைஞர்கள் தாக்கினர். இதில் கண்ணனுார் நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த், பூபதி காயம் அடைந்த நிலையில், அவர்களை மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி, கண்ணனுார் மக்கள், பேளூர் - வாழப்பாடி நெடுஞ்சாலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்திய பின், மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீகாந்த் புகாரில், பேளூரை சேர்ந்த அபி, டாங்கிலி, பார்த்தசாரதி, தரணி மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us