sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆர்ப்பாட்டம் பனமரத்துப்பட்டி:

/

ஆர்ப்பாட்டம் பனமரத்துப்பட்டி:

ஆர்ப்பாட்டம் பனமரத்துப்பட்டி:

ஆர்ப்பாட்டம் பனமரத்துப்பட்டி:


ADDED : பிப் 04, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.

பனமரத்துப்பட்டி ஒன்றிய துணை செயலர் குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் செவந்தியப்பன், முன்னாள் ஒன்றிய செயலர் சுரேஷ் உள்-ளிட்டோர் பேசினர். தேசிய ஊரக வேலை

உறுதி திட்டத்தில், ஆண்டுக்கு, 200 நாட்கள் வேலை, நாள் ஒன்றுக்கு, 600 ரூபாய் சம்-பளம் வழங்கவேண்டும்.

மல்லுார், பனமரத்துப்பட்டி டவுன் பஞ்-சாயத்து பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த

வேண்டும். சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சி கரட்டூர் கிரா-மத்தில் இருந்து, சேலம்-திருச்சி நெடுஞ்சாலை

வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கல்குவாரிகளை மூடவேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட செயலர் கணபதி, ஜனநாயக

வாலிபர் சங்க செயலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us