sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலம் இறந்துவிட்டதாக போராட்டம்

/

பாலம் இறந்துவிட்டதாக போராட்டம்

பாலம் இறந்துவிட்டதாக போராட்டம்

பாலம் இறந்துவிட்டதாக போராட்டம்


ADDED : ஜன 09, 2025 07:44 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே நரசிங்கபுரம் வழியே வசிஷ்ட நதிக்கு செல்லும் சிற்றோடை குறுக்கே, 7 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட மேம்-பாலம் கட்டப்பட்டது. அதன் மேற்புற பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் தெரிகின்றன. கடந்த மாதம், சேதம-டைந்த இடத்தில் ஜல்லி கலவை போட்டு சரிசெய்தனர். அதுவும் பெயர்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் பாலத்தை சரிசெய்யக்கோரியும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சாலையோர வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம், ஆட்டோ டிரைவர் சின்-னையன் உள்பட, 3 பேர், பாலத்தின் மீது வேட்டியை போர்த்தி, மாலைகள் போட்டு, பாலம் இறந்ததாக கூறி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us