sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

/

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்


ADDED : ஜூன் 24, 2024 07:26 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார் நல சங்கம் சார்பில், 15ம் ஆண்டு மகா சபை கூட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, ஓமலுாரில் நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் மாதேசன் தலைமை வகித்தார்.அதில் பெங்களூரு அகில இந்திய சாதுசெட்டி, 24 மனை தெலுங்கு செட்டியார் நல சங்கத்தலைவர் பாலகிருஷ்ணா, 2023 - 24ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், இதர மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். முன்னதாக கூட்டத்தில் ஆண்டறிக்கை, வரவு செலவு வாசிக்கப்பட்டன. மாநில பொதுச்செயலர் ராஜவடிவேல், மாவட்ட பொருளாளர் சித்தன் செட்டியார், ஓமலுார் கிளை தலைவர் அங்கப்பன், காடையாம்பட்டி கிளை தலைவர் சின்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us