sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

/

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 11, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், கல்லாநத்தம் ஊராட்சி, 5வது வார்டில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை;

சாக்கடைகளை பல மாதங்களாக துார்வாரவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள், நேற்று சாலையில் கற்களை வைத்து, மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் ஊரக போலீசார், ஊரக வளர்ச்சித்துறையினர், பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us