sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முயல் வேட்டை: 10 பேருக்கு அபராதம்

/

முயல் வேட்டை: 10 பேருக்கு அபராதம்

முயல் வேட்டை: 10 பேருக்கு அபராதம்

முயல் வேட்டை: 10 பேருக்கு அபராதம்


ADDED : மார் 31, 2025 02:16 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சங்ககிரி வனப்பகுதியில், வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் சோதனை நடத்தியபோது, 10 பேர், முயலை வேட்டையாடி அதன் கறியை வைத்திருப்பது தெரிந்தது.

விசாரணையில், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த, கேசவன், குபேரன், சீனிவாசன், அன்பழகன், சதீஷ், சவுந்தர் குமார், அன்பரசன், வெங்கடேஷ், பூபாலன் என தெரிந்தது. அவர்களுக்கு தலா, 40,000 வீதம், 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.அதேபோல் சேலம், குரும்பப்பட்டி காப்புக்காடு வனப்பகுதியில், மது அருந்திய, அழகாபுரத்தை சேர்ந்த ஏழுமலை, 59, பள்ளப்-பட்டி சேகர், 60, ஆகியோருக்கு, தலா, 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us