sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு

/

மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு

மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு

மழைநீர் வடிகால், பாலம் ஆத்துார் எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : ஜூலை 05, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் நகராட்சி, 32வது வார்டு, வ.உ.சி., நகரில் உள்ள ஓடையில், பாலம், மழைநீர் வடிகால் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, கடந்த ஜனவரியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரனிடம் மனு வழங்கினர்.

தொடர்ந்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதி, 12.50 லட்சம் ரூபாயில், மழைநீர் வடிகால், பாலம் கட்டப்பட்டது. இவற்றை நேற்று, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நகர செயலர் மோகன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us