sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நுாலகம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை

/

நுாலகம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை

நுாலகம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை

நுாலகம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை


ADDED : ஆக 12, 2024 06:29 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: நடுவனேரி ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அங்குள்ள பெருச்சாளி நத்தம், மாரியம்மன் கோவில் அருகே திருமண மண்டபம் கட்டப்பட்டது.அதற்கு போதிய வரவேற்பின்றி, 1998ல் பொது நுாலகமாக மாற்றப்பட்டது. ஆனால் ஒதுக்குப்புறமாக இருந்ததோடு பராமரிப்பு இல்லாததால் கதவு, ஜன்னல்களை சிலர் திருடிச்சென்றனர். 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கரையானுக்கு இரையாகின. சிலர் புத்தகங்களையும் திருடிச்சென்றனர். இந்நிலையில் நுாலக கட்டடமும் சேதம் அடைய, 2019ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.இதனால் போட்டி தேர்வுக்கு தயாராவோர், வாசகர்கள், வேம்படிதாளம் அல்லது இளம்பிள்ளை நுாலகத்துக்கு செல்லும் நிலை உள்ளதால், மீண்டும் நுாலகம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us