sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

/

செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : டிச 07, 2025 08:29 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில் உள்ள பக்கநாடு, ஆடையூர் பகுதிகளில் ஏராளமான செம்மண் உள்-ளது. இந்த செம்மண்ணை, அரசு அனுமதியில்-லாமல் கள்ளத்தனமாக செம்மண்

அள்ளப்படுவ-தாக இடைப்பாடி, குண்டத்துமேட்டில், கனிமவளத்துறை தாசில்தார் ராஜ்குமார், நேற்று முன்-தினம் நள்ளிரவு ஆய்வு செய்தார். அப்போது, 3 யுனிட் செம்மண்ணை அள்ளிக்கொண்டு செல்ல முயன்ற டிப்பர் லாரியை நிறுத்தினார்.

உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார். செம்மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், பூலாம்-பட்டி போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். போலீசார், லாரி டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us