sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பயணியரை ஏற்ற மறுப்பு தனியார் பஸ் சிறைபிடிப்பு

/

பயணியரை ஏற்ற மறுப்பு தனியார் பஸ் சிறைபிடிப்பு

பயணியரை ஏற்ற மறுப்பு தனியார் பஸ் சிறைபிடிப்பு

பயணியரை ஏற்ற மறுப்பு தனியார் பஸ் சிறைபிடிப்பு


ADDED : அக் 14, 2024 04:57 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று, தனியார் பஸ்சில் வாழப்பாடி செல்ல பயணியர் ஏறினர். கண்டக்டர், பயணியரை ஏற்ற மறுத்தார்.

பஸ் கிளம்பும்போது பயணியர் ஏறினர். மாலை, 6:00 மணிக்கு வாழப்பாடி பஸ் ஸ்டாண்டுக்கு அந்த பஸ் வந்த-போது, அப்பகுதி மக்கள், தனியார் பஸ்சை நிறுத்தினர். தொடர்ந்து, வாழப்பாடி பயணியரை தொடர்ந்து ஏற்ற மறுப்ப-தாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்திய பின், பஸ்சை மக்கள் விடுவித்து கலைந்து சென்றனர். இப்பிரச்-னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வாழப்-பாடி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us