sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடுகளை அகற்றாமல் சாலை விரிவாக்கத்தால் நிம்மதி

/

வீடுகளை அகற்றாமல் சாலை விரிவாக்கத்தால் நிம்மதி

வீடுகளை அகற்றாமல் சாலை விரிவாக்கத்தால் நிம்மதி

வீடுகளை அகற்றாமல் சாலை விரிவாக்கத்தால் நிம்மதி


ADDED : நவ 25, 2024 02:58 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுாரில் இருந்து வெற்றி நகர், பி.மேட்டூர் வழியே பனமரத்-துப்பட்டி மற்றும் ராசிபுரம் செல்லும் சாலையோரம், ஏராள-மானார் வீடு கட்டி குடியிருக்கின்றனர். சாலை விரிவாக்கம் செய்-வதால், நெடுஞ்சாலைத்

துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்-றிக்கொள்ள, கடந்த மாதம், 56 வீடுகளில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொது அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் வீடுகளை அகற்றக்கூடாது என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கேற்ப தற்போது, வீடுகளை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இருப்பினும் வீடு முன் இருந்த பந்தல் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. சாலை, வீடுகள் இடையே பள்ளம் தோண்டி, சிமென்ட் கலவை போட்டு நிரவி, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளை அகற்-றாமல் பணி நடப்பதால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us