sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

/

பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை


ADDED : டிச 28, 2024 02:26 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க, சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருள்-பிரகாஷ் தலைமை வகித்தார்.

அதில் ஆத்துாரை தலைமையிடமாக வைத்து புது மாவட்டத்தை உருவாக்குதல்; சேலம் கோட்டத்தை பிரித்து, வாழப்பாடி வட்-டத்தை தலைமையிடமாக வைத்து புது கோட்டம், ஆத்துார் கோட்டத்தை பிரித்து தலைவாசல் வட்டத்தை தலைமையிடமாக வைத்து புது வருவாய் கோட்டம் உருவாக்குதல்; மக்கள் தொகைக்கு ஏற்ப சேலம் வருவாய் அலகில் வட்டம், குறு-வட்டம், கிராமங்களை பிரித்தல்; பதிவறை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் அகிலன், துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us