sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை


ADDED : டிச 15, 2024 01:03 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 15-

சேலத்தில், மா.கம்யூ., சார்பில், மாவட்ட, 24வது மாநாடு நேற்று நடந்தது. மத்திய குழு உறுப்பினர் சம்பத் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலர் சண்முகராஜா, அரசியல் ஸ்தாபன வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குதல்; மாவட்டத்தில் உள்ள உறைவிட பள்ளி, கல்லுாரி விடுதிகளில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுதல்; சேலம் உருக்காலை தனியார் மயமாவதை கைவிடுதல்; மரவள்ளி டன்னுக்கு, 16,000 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சூரமங்கலம் உழவர் சந்தையில் இருந்து புறப்பட்ட செங்கொடி ஊர்வலம், மாநாடு திடலை அடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us