sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை

/

துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை

துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை

துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை


ADDED : மார் 17, 2025 03:47 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், அரசு பொது சுகாதாரத் துறையின், துப்புரவு மற்றும் மஸ்துார் அரசு பணியாளர் நலச்சங்க கூட்டம் நேற்று நடந்தது. மாநில நிர்வாக தலைவர் வெங்கடா-சலம் தலைமை வகித்தார்.

அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு, ஆர்.சி.எச்., பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்தல்; கிராமப்புற ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும், 5,000 ரூபாய் ஊதியத்தை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.

முன்னதாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சேலம் மாவட்ட தலைவர் செல்வகுமார் பேசினார். மாநில பொருளாளர் ஆனந்தி, மாநில பொறுப்பாளர் ரத்தினம் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us