sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு காப்பு

/

பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு காப்பு

பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு காப்பு

பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு காப்பு


ADDED : பிப் 02, 2026 06:24 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்; சேலம் நஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன், 25. அதே பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழி-யாக வந்த வாலிபர், மது போதையில் முனியப்ப-னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர், திடீரென அருகில் இருந்த பீர்பாட்டிலை எடுத்த வாலிபர், முனியப்பனை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் முனியப்பனுக்கு ரத்தம் கொட்டியது, கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் முனியப்-பனை மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.இது குறித்து முனியப்பன் கொடுத்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், 25, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us