sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அழுகிய நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு

/

அழுகிய நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு

அழுகிய நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு

அழுகிய நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு


ADDED : மே 09, 2024 11:53 AM

Google News

ADDED : மே 09, 2024 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மனைவியுடன் சடலமாக இறந்து கிடந்தார்.

சேலம் அருகே உள்ளது இரும்பாலை . இங்குள்ள ஓம் சக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாச்சிமுத்து வயது 75). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெகதாம்பாள் (வயது 65) என்பருடன் தனியே வசித்து வந்தார் .இன்று அதிகாலை நாச்சிமுத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்தது.

இதை அறிந்த பொதுமக்கள் உடனே இரும்பாலை காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் . இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்த போது நாச்சிமுத்து, அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோர் அழுகிய நிலையில் இறந்த கிடந்தனர். கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது . இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us