sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

/

அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு


ADDED : நவ 14, 2024 07:42 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:: விமான நிலையம் அருகே முதியவர் சடலம் மீட்கப்பட்டது.ஓமலுார் அருகே, சேலம் விமான நிலையம், 'ரன்-வே' சுற்றுச்சுவர் உள்ள குப்பூரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. நேற்று மாலை அங்கு சென்ற ஓமலுர் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில் இறந்தவர், மேச்சேரி அருகே புக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜப்பன், 88, என தெரிந்தது. கடந்த அக்., 23 முதல், அவரை காணவில்லை என, மேச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்

என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us