sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போதை'யால் பறிபோன உயிர் கிணற்றில் சடலம் மீட்பு

/

'போதை'யால் பறிபோன உயிர் கிணற்றில் சடலம் மீட்பு

'போதை'யால் பறிபோன உயிர் கிணற்றில் சடலம் மீட்பு

'போதை'யால் பறிபோன உயிர் கிணற்றில் சடலம் மீட்பு


ADDED : செப் 22, 2024 05:01 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே கல்லியன்வலசை சேர்ந்தவர் சீனிவாசன், 34. மல்லுாரில் உள்ள ஓட்டலில் வேலை செய்தார்.

நேற்று காலை வீடு அருகே உள்ள கிணற்றில் அவரது சடலம் மிதந்தது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், சடலத்தை மீட்டனர். இதுகுறித்து மல்லுார் போலீசார் கூறுகையில், ''சீனிவாசனுக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். மது பழக்கத்தை கைவிடாததால் மனைவி பிரிந்து சென்றார். அப்போதும் திருந்தாத அவர், போதையாலேயே கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us