sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வன்னியருக்கு இடஒதுக்கீடு:அமல்படுத்த வலியுறுத்தல்

/

வன்னியருக்கு இடஒதுக்கீடு:அமல்படுத்த வலியுறுத்தல்

வன்னியருக்கு இடஒதுக்கீடு:அமல்படுத்த வலியுறுத்தல்

வன்னியருக்கு இடஒதுக்கீடு:அமல்படுத்த வலியுறுத்தல்


ADDED : செப் 01, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:வன்னியர் கூட்டமைப்பின் செயல்வீரர் கூட்டம், சேலம் சங்கர் நகரில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலர் வெங்கடேஷன் தலைமை வகித்தார். அதில் நிறுவன தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து ராமமூர்த்தி அளித்த பேட்டி: கடந்த, 2012ல் வன்னிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், காலம் தாழ்த்தி வருகிறார். உடனே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதேபோல் வன்னியர் நல வாரியம் அமைக்க வேண்டும். மேலும் கரியகோவில், ஆணைமடுவு அணைகளை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைமை நிலைய செயலர் ராம்குமார், அமைப்பு செயலர் சத்குரு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us