sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரகளையில் ஈடுபட்டவர் கைது

/

ரகளையில் ஈடுபட்டவர் கைது

ரகளையில் ஈடுபட்டவர் கைது

ரகளையில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஜன 02, 2025 01:29 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், ஜன. 2-

தலைவாசல் அருகே வீரகனுார், மீனவர் தெருவை சேர்ந்த, மணி மனைவி கார்த்திகா, 33. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு வீடு முன் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜீவா உள்பட, 4 பேர், புத்தாண்டு வாழ்த்து கூறியபடி பைக்கில் வேகமாக சென்றனர். ஆனால் வீடு முன் இருந்த பக்கெட், சேரை எட்டி உதைத்து, துாக்கி வீசியுள்ளனர். தட்டிக்கேட்ட கார்த்திகாவை, தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதுகுறித்து கார்த்திகா புகார்படி வீரகனுார் போலீசார், 4 பேர் மீதும், 3 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து ஜீவாவை கைது செய்தனர். அதேபோல் ஜீவா, 'எங்களையும் திட்டினர்' என அளித்த புகாரில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்

பதிந்தனர்.

'போதை' கும்பல் அட்டகாசம்

ஆத்துார், முல்லைவாடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில், மதுபோதையில் வந்த 5 பேர், தண்ணீர் தொட்டி, வீடு முன் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். தட்டிக்கேட்ட மக்களையும், தகாத வார்த்தையில் திட்டிச்சென்றனர். இதுகுறித்து மக்கள் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், ரகளை

செய்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us