sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்

/

சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்

சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்

சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்


ADDED : மே 24, 2025 01:30 AM

Google News

ADDED : மே 24, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர் காவிரியாற்றில் நீராட, பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள், படித்துறைக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அவர்கள் வாகனங்களை, கரையோரம் நிறுத்திச்செல்வர். சில மாதங்களுக்கு முன், படித்துறை அருகே உள்ள தார்ச்சாலை அடிவாரம், மழைநீர் வடிகால் உடைந்து, சாலையின் ஒரு பகுதி சேதமாகி, அந்த இடத்தில் பள்ளமாக காணப்படுகிறது.

இருப்பினும் அந்த வழியே தொடர்ந்து பக்தர்கள், சுற்றுலா பயணியர் செல்லும் வாகனங்களின் அழுத்தத்தால், சாலை மேலும் இடிந்து, வாகனங்கள் ஆற்றில் விழும் அபாயம் நிலவுகிறது. தவிர அந்த இடத்தில் சுற்றுலா பயணியர், பக்தர்கள், அச்சத்துடன் செல்லும் அவலம் தொடர்கிறது.

அதனால் சேதமடைந்த மழைநீர் வடிகாலை கட்டி, இடிந்து விழுந்த சாலையை சீரமைக்க, மேட்டூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us