sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

22ல் ஒப்பாரி போராட்டம் சாலை பணியாளர் முடிவு

/

22ல் ஒப்பாரி போராட்டம் சாலை பணியாளர் முடிவு

22ல் ஒப்பாரி போராட்டம் சாலை பணியாளர் முடிவு

22ல் ஒப்பாரி போராட்டம் சாலை பணியாளர் முடிவு


ADDED : டிச 14, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 14, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், 9வது மாநில மாநாடு நேற்று முன்தினம் ஓமலுாரில் தொடங்கியது. அதன் நிறைவு நாளான நேற்று, ஆர்.சி.செட்டிப்பட்டியில் இருந்து, குடும்பத்துடன் உறுப்பினர்கள் பேரணி நடந்தது.

முன்னதாக விழா மண்டபத்தில் மாநில பொதுச்செயலர் அம்-சராஜ் அளித்த பேட்டியில், ''நீதிமன்ற உத்தரவுப்படி, 41 மாத கால பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக மாற்றி அறிவித்தல்; கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளர் வேலை வழங்-குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல் தமி-ழகம் முழுதும் கோட்ட பொறியாளர்கள் அலுவலகம் முன், ஒப்-பாரி போராட்டம், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடக்கின்றன,'' என்றார்.தொடர்ந்து இரவு, ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், பொது மாநாடு மாநில தலைவர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் சின்னதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us