sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

/

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : மே 18, 2025 05:30 AM

Google News

ADDED : மே 18, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: ஆத்துாரை சேர்ந்த சங்கர் மகன் நவீன்குமார், 25. டி.எம்.இ., முடித்த இவர், தண்ணீர் கேன் போடும் வேலை செய்கிறார்.

நரசிங்கபுரத்தை சேர்ந்த, பெரியண்ணன் மகள் ராமஸ்ரீ, 20. பி.சி.ஏ., படித்துள்ளார். இருவரும் காதலித்தனர். இது பெண் வீட்டினருக்கு தெரியவர, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டினரை அழைத்து போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us