sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

/

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : ஜன 24, 2025 04:01 AM

Google News

ADDED : ஜன 24, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே வேப்பம்பூண்டியை சேர்ந்த பூமாலை மகன் சின்னதுரை, 21. கார் டிரைவர். கடலுார் மாவட்டம் திட்டக்குடி, வள்ளிமதுரத்தை சேர்ந்த, சீனிவாசன் மகள் திரிஷா, 21. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும், சின்னதுரையும், 6 ஆண்டுகளாக காதலித்தனர்.

இதையறிந்த திரிஷாவின் பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதனால், 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, இருவரும், கள்ளக்குறிச்சியில் உள்ள சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, வீரகனுார் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். திரிஷாவின் பெற்றோர் ஏற்கவில்லை. சின்னதுரையுடன், திரிஷாவை, போலீசார் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us