sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெள்ளி வியாபாரி கொலை நீதிமன்றத்தில் ரவுடி சரண்

/

வெள்ளி வியாபாரி கொலை நீதிமன்றத்தில் ரவுடி சரண்

வெள்ளி வியாபாரி கொலை நீதிமன்றத்தில் ரவுடி சரண்

வெள்ளி வியாபாரி கொலை நீதிமன்றத்தில் ரவுடி சரண்


ADDED : பிப் 23, 2024 01:58 AM

Google News

ADDED : பிப் 23, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த, வெள்ளி வியாபாரி சங்கர், கடந்த, 2ல் சாலையில் நடந்து செல்லும்போது கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் அவரது மைத்துனர் சுபாஷ்பாபு, கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிந்தது. சுபாஷ்பாபு உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படை தலைவனான ரவுடி பாஸ்கர், அவரது தம்பி ராஜாவை, போலீசார் தேடினர். இந்நிலையில் நேற்று, சேலம் ஜே.எம்.எண்: 4ல் பாஸ்கர் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் யுவராஜ் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us