sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் விழுந்து மாணவர் பலி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி

/

கிணற்றில் விழுந்து மாணவர் பலி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி

கிணற்றில் விழுந்து மாணவர் பலி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி

கிணற்றில் விழுந்து மாணவர் பலி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி


ADDED : ஆக 02, 2025 01:08 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், சேலம் மாவட்டம் கொளத்துார், பாலமலை ஊராட்சி, பாத்திரமடுவு அடுத்த புதுகுண்டுகாட்டை சேர்ந்த விவசாயி சித்தன். இவரது மகன் பார்த்திபன், 15. இவர், அங்குள்ள ராமன்பட்டி பழங்குடியினர் உறைவிட பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். கடந்த, 30ல் நண்பர் களுடன் குளிக்க சென்ற பார்த்திபன், அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

இந்நிலையில், நேற்று மாலை அவரது வீட்டுக்கு, மேட்டூர் தாசில்தார் ரமேஷ் சென்றார். தொடர்ந்து, முதல்வர் நிதி உதவி திட்டத்தில், அவரது பெற்றோருக்கு, 3 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். வருவாய்துறை அலுவலர்கள்

உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us