sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் கவரிலிருந்த ரூ.50,000 மாயம்

/

பைக் கவரிலிருந்த ரூ.50,000 மாயம்

பைக் கவரிலிருந்த ரூ.50,000 மாயம்

பைக் கவரிலிருந்த ரூ.50,000 மாயம்


ADDED : டிச 12, 2024 01:46 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக் கவரிலிருந்து 50000 ஆயிரம் மாயம்

ஓமலுார், டிச. 12--

ஓமலுார், தாத்தியம்பட்டியை சேர்ந்தவர் தங்கதுரை, 34. கொத்து வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் தாயுடன், ஓமலுார் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கியில், 2 பவுன் நகையை அடகு வைத்துவிட்டு, நேரமானதால் பணம் வாங்காமல் சென்றார். நேற்று காலை, 50,000 ரூபாயை பெற்ற அவர், ேஹாண்டா பைக் கவரில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அங்கு சென்று பைக் கவரை திறந்தபோது பணம் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர், ஓமலுார் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us