sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புற்றுநோய் கண்டறியும் முகாம் சேலம் எம்.பி., துவக்கிவைப்பு

/

புற்றுநோய் கண்டறியும் முகாம் சேலம் எம்.பி., துவக்கிவைப்பு

புற்றுநோய் கண்டறியும் முகாம் சேலம் எம்.பி., துவக்கிவைப்பு

புற்றுநோய் கண்டறியும் முகாம் சேலம் எம்.பி., துவக்கிவைப்பு


ADDED : மார் 17, 2025 03:55 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, கொங்கணாபுரத்தில் பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் முகாம் நேற்று நடந்தது. தி.மு.க.,வின் ஒன்றிய செயலர் பரமசிவம் தலைமை வகித்தார்.

சேலம் எம்.பி., செல்வகணபதி தொடங்கி வைத்து பேசுகையில், ''புற்றுநோய் என்பது ஆட்கொல்லி நோய். கடந்த ஆண்டு நங்க-வள்ளியில் நடத்திய முகாமில் சில பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவர்கள் குணமடைந்துள்ளனர். இதனால் இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முகாம் நடத்தப்படுகிறது,'' என்றார்.

மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், பேரூர் செயலர் அர்த்த-னாரீஸ்வரன், தங்காயூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us