sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி

/

மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி

மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி

மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி


ADDED : ஜூலை 28, 2011 02:47 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மகன் இறந்ததால், அதிர்ச்சியடைந்த தாயும் இறந்தார்.கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையை சேர்ந்தவர் முருகன் (35).

மின்வாரியத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அவர், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இறந்தார்.அதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய் சம்பூர்ணம் மயங்கி கீழே விழுந்தார். நேற்றிரவு 3.30 மணியளவில், சம்பூர்ணமும் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல், அதிர்ச்சியில் தாயும் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us