sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'

/

போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'

போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'

போலி நகை கொடுத்துஒரிஜினல் வாங்கியஇருவருக்கு "வலை'


ADDED : ஜூலை 28, 2011 02:47 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் நகை கடையில், தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகையை கொடுத்து, நகையை வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்மம்பட்டி, உடையார்பாளையத்தில் துபாய் ஜுவல்லரி நகை கடை உள்ளது. அந்தக்கடைக்கு, நேற்று காலை 11 மணியளவில் கணவன், மனைவி இருவர் நகை வாங்க வந்துள்ளனர்.அவர்கள் கொண்டு வந்த நான்கு செயின், ஒரு மோதிரம் என 109 கிராம் தங்க நகையை கொடுத்துள்ளனர். அதற்கு மாற்றாக, 90 கிராம் நகை, ரொக்கம் 5,000 ரூபாய் கொடுத்து பெற்றுள்ளனர்.கடை ஊழியர் நகையை பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவர்கள் கொடுத்துச் சென்றது, தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகை எனத் தெரியவந்தது.கடை உரிமையாளர் ரஷீத், தம்மம்பட்டி போலீஸில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகையை கொடுத்து, ஒரிஜனல் நகையை வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us