sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 டிராக்டர் பறிமுதல்

/

2 டிராக்டர் பறிமுதல்

2 டிராக்டர் பறிமுதல்

2 டிராக்டர் பறிமுதல்


ADDED : செப் 17, 2011 03:21 AM

Google News

ADDED : செப் 17, 2011 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி தாசில்தார் ரமேஷ்பாபு, துணை தாசில்தார் வரதராஜு, ஆர்.ஐ., ரவிக்குமார் உள்ளிட்ட வி.ஏ.ஓ.,க்கள், சுவேத நதியில், நேற்று அதிகாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது, 74.கிருஷ்ணாபுரம், அண்ணாநகர் பகுதி வழியாக செல்லும் சுவேதநதியில் மணல் அள்ளி கடத்திச் செல்ல முற்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், லத்துவாடி சுவேத நதியில் மணல் கடத்திச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us