நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில் நேற்றிரவு, 8:00 மணியளவில் வானத்தில் கருமே-கங்கள் திரண்டு, திடீரென பெய்த மழை, அரைமணி நேரத்-துக்கும் மேலாக நீடித்தது. 4 ரோடு, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட்,
அம்மாபேட்டை, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, ஏற்காடு அடிவாரம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பரவலாக பெய்தது. அதன்பின், மழை நின்று, வானத்தில் பவுர்ணமி நிலவு பிரகாசமாக தென்பட்-டது.

