sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு

/

உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு

உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு

உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு


ADDED : நவ 13, 2025 01:39 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 23வது ஆசிய மூத்தோர் தடகள போட்டி, கடந்த, 5 முதல், 11 வரை நடந்தது. அதில் சேலம் மாவட்டம் தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் தீபிகா, போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார். சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணிபுரியும் ஏட்டு தமிழரசி, 40 வயதினருக்கான போல்வால்டில் தங்கம், 80 மீ., தடை தாண்டி ஓடுதலில் வெள்ளி வென்றார்.

சங்ககிரி போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் ஏட்டு சுரேஷ்குமார், 800 மீ., ஓட்டத்தில், 4ம் இடம் பிடித்தார். ஓய்வு பெற்ற, எஸ்.ஐ., மகாலிங்கம், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார். இதன்மூலம் இவர்கள் அனைவரும் உலக மூத்தோர் தடகள போட்டிக்கு தேர்வாகினர். இவர்கள் நேற்று, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியை சந்தித்தனர். அப்போது அவர், அனைவரையும் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us