sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்

/

சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்

சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்

சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்


ADDED : பிப் 11, 2024 02:01 PM

Google News

ADDED : பிப் 11, 2024 02:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் : டெல்டா பகுதி விவசாயிகள், சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த, 3 முதல், 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம், 5,600 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு அணை நீர்மட்டம், 66.52 அடி, நீர் இருப்பு, 29.78 டி.எம்.சி.,யாக காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து, 58 கனஅடியாக இருந்தது. அதேநேரம் அணையில் இருந்து வினாடிக்கு, 4,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் மாலை, 6:00 மணி முதல், சாகுபடிக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்கு மட்டும், 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us