sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சந்தன கட்டை கடத்தல் விவகாரம்; ஆலை நடத்திய 2 பேருக்கு 'சம்மன்'

/

சந்தன கட்டை கடத்தல் விவகாரம்; ஆலை நடத்திய 2 பேருக்கு 'சம்மன்'

சந்தன கட்டை கடத்தல் விவகாரம்; ஆலை நடத்திய 2 பேருக்கு 'சம்மன்'

சந்தன கட்டை கடத்தல் விவகாரம்; ஆலை நடத்திய 2 பேருக்கு 'சம்மன்'


ADDED : ஜூன் 24, 2024 07:26 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர்கள், கடந்த, 3ல், 1.5 டன் சந்தன கட்டை கடத்தியதாக, கேரள மாநிலத்தை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதில் நான்கு பேரை வனத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். தொடர்ந்து புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான இடத்தில், குத்தகை முறையில் ஆலை நடத்தியவர்களுக்கு, சந்தன கட்டை கடத்தப்பட்டது தெரிந்தது. அங்கு வனத்துறையினர் சென்று, 7 டன் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.ஆலை நடத்திய, மகாராஷ்டிராவை சேர்ந்த டகாடு புலாரி, பகவத் கிரி ஆகியோருக்கு, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, கடந்த, 21ம் தேதி 'சம்மன்' அனுப்பியுள்ளார். அதில், 21 நாட்களுக்குள் சேலம் மாவட்ட வன அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us