sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநகராட்சியில் துாய்மை விழிப்புணர்வு

/

மாநகராட்சியில் துாய்மை விழிப்புணர்வு

மாநகராட்சியில் துாய்மை விழிப்புணர்வு

மாநகராட்சியில் துாய்மை விழிப்புணர்வு


ADDED : அக் 01, 2024 07:12 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துாய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்-டலம், 14 வது வார்டு, வெங்கடேசபுரத்தில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியை, மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அங்குள்ள பெருமாள் கோவில் தெரு, அங்காளம்மன் தெரு, கிழக்கு தெரு, மேற்கு தெரு ஆகிய பகுதிகளில், வீடு வீடாக குப்பை சேகரிக்கப்பட்டு, மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்-டது.துாய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில், விநாயகாமிஷன் மருத்துவ கல்-லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us