sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உதவித்தொகை தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்

/

உதவித்தொகை தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை தேர்வு 29 வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 26, 2025 07:38 AM

Google News

ADDED : ஜன 26, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தேசிய வருவாய் வழி, திறன் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, 9 முதல் பிளஸ் 2 படிக்கும் வரை, மாதம், 1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு, பிப்., 22ல் இத்தேர்வு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, ஆன்லைனில், ஜன., 25க்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

தற்போது மாணவர்கள் நலன் கருதி, வரும், 29 மாலை, 6:00 மணி வரை விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்துள்ளது.






      Dinamalar
      Follow us