sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிற்ப தொழிலாளி பலி கொலை வழக்காக மாற்றம்

/

சிற்ப தொழிலாளி பலி கொலை வழக்காக மாற்றம்

சிற்ப தொழிலாளி பலி கொலை வழக்காக மாற்றம்

சிற்ப தொழிலாளி பலி கொலை வழக்காக மாற்றம்


ADDED : ஜன 02, 2025 07:22 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார், பனங்காட்டை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 27. சிற்ப தொழிலாளி. இவரது தங்கை சம்யுக்தா, 24. பசுவநத்தம்பட்டியை சேர்ந்த மைக் செட் உரிமையாளர் சிவா, 32. இவரை சம்யுக்தா காதலித்து, 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். சில நாட்களாக தம்பதி இடையே குடும்ப தகராறு இருந்தது.

இதுகுறித்து மல்லுார் போலீசார், கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் விசாரித்தனர். கடந்த டிச., 27ல் மல்லுார் பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சூர்யபிரகாஷ், சம்யுக்தா சென்றனர். அப்போது சூர்ய பிரகாைஷ, சிவா கத்தியால் குத்-தினார். சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் சூர்யபிரகாஷ் அனுமதிக்கப்பட்டார். 30ல், சிவாவை, மல்லுார் போலீசார் கைது செய்தனர். நேற்று மருத்துவமனையில் சூர்யபிரகாஷ் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி, மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us