sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஸ்கூட்டி, பணத்துடன் 2வது மனைவி மாயம்

/

ஸ்கூட்டி, பணத்துடன் 2வது மனைவி மாயம்

ஸ்கூட்டி, பணத்துடன் 2வது மனைவி மாயம்

ஸ்கூட்டி, பணத்துடன் 2வது மனைவி மாயம்


ADDED : செப் 16, 2025 01:40 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், சூரமங்கலம், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகசேன், 45. இவருக்கு மனைவி விஜயலட்சுமி, இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன், கவிதா, 37, என்பவரை, 2ம் திருமணம் செய்து கொண்டு, அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

ஆனால் கடந்த, 11ல் முருகேசன் வீட்டுக்கு வந்தபோது, கவிதாவை காணவில்லை. வீட்டில் இருந்த, 15,000 ரூபாய், ஸ்கூட்டியும் இல்லாதது தெரிந்தது. மேலும் எங்கு தேடியும் கவிதாவை காணவில்லை. வீட்டில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், 'நான் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை தேட வேண்டாம்' என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து முருகேசன் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல் ஆத்துார் அருகே அப்பமசமுத்திரம் ஊராட்சி, பாலிகாட்டை சேர்ந்தவர் சவுந்தர்யா, 19. பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்த இவரை, நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பிரபு புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us