/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செவிலியையிடம் சீண்டல் காவலாளி கை உடைப்பு
/
செவிலியையிடம் சீண்டல் காவலாளி கை உடைப்பு
ADDED : நவ 02, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், நசேலம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிபவர் ராஜாகண்ணு, 67. இவர், கடந்த அக்., 30 மாலை, மருத்துவ
மனையில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த, 4 பேர், அவரை மரக்கட்டையால் தாக்கி, அவரது கையை அடித்து உடைத்துச்சென்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரித்ததில், அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியை ஒருவரிடம், ராஜாகண்ணு சில்மிஷம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

