sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் மோதி செக்யூரிட்டி பலி

/

பைக் மோதி செக்யூரிட்டி பலி

பைக் மோதி செக்யூரிட்டி பலி

பைக் மோதி செக்யூரிட்டி பலி


ADDED : நவ 04, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, அதிவேக வந்த பைக் மோதி செக்யூரிட்டி பலியானார்.

காடையாம்பட்டி தாலுகா மூக்கனுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 65. இவர், ஓமலுாரில் தனியார் மில்லில் செக்யூரிட்டயாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக, அரசு டவுன் பஸ்சில் ஆர்.சி.,செட்டிப்பட்டியில் இறங்கி, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையை குறுக்கே கடந்த போது, தீவட்டிப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்த கே.டி.எம்., பைக் ஓட்டி வந்தவர் மோதியதில், பழனிசாமி பலத்த காயம் அடைந்தார்.

அவரை மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பைக்கில் வந்த நபரும் சுயநினைவின்றி, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து ஓமலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ------------------






      Dinamalar
      Follow us