sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேங்காய் உறிக்கும் தொழிலாளி மர்மச்சாவு; போலீசார் விசாரணை

/

தேங்காய் உறிக்கும் தொழிலாளி மர்மச்சாவு; போலீசார் விசாரணை

தேங்காய் உறிக்கும் தொழிலாளி மர்மச்சாவு; போலீசார் விசாரணை

தேங்காய் உறிக்கும் தொழிலாளி மர்மச்சாவு; போலீசார் விசாரணை


ADDED : நவ 04, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம், ஜலகண்டாபுரம் சூரப்பள்ளியைச் சேர்ந்தவர் பாபு, 35, தேங்காய் உறிக்கும் தொழிலாளி. மனைவி புனிதா, 31. மகன் ரித்தீஸ், 13. மகள் கவுசிகா, 1. கடந்த, 1ம் தேதி இரவு, 7:00 மணிக்கு பாபு தனது ஹீரோஸ்பிளண்டர் பைக்கில் ஜலகண்டாபுரம் சென்றுள்ளார்.

இரவு முழுவதும் வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் காலை சூரப்பள்ளி, ராம்தாஸ் நகர் அருகே மோட்டர் அறை அருகில், முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் பாபு இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து புனிதா அளித்த புகாரின் பேரில், கீழே விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us